Penbugs
CoronavirusEditorial News

ஆப்பிள் மற்றும் 13 நிறுவனங்களுக்கு தமிழகத்தில் முதலீடு செய்ய தமிழக முதல்வர் கடிதம்

கொரோனா பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டது, இதுவரை நான்கு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது இதற்குப்பிறகு மே 31 வரை நான்காவது ஊரடங்கு முடிவுக்கு வருகிறது, ஐந்தாவது ஊரடங்கு பரிசீலனையில் இருக்கும் நிலையில், இதனால் இந்தியாவின் பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்திகும் பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளதால் கடந்த மூன்று மாதங்களாக எந்த நிறுவனங்களும் செயல்படவில்லை,

இந்த நிலையில் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது தமிழகத்தில் முதலீடுகளை அதிகரிப்பதன் மூலம் பல நிறுவனங்களை உருவாக்கலாம் இதனால் வேலைவாய்ப்பும் அதிகரிக்கும்.

அதன்பேரில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆப்பிள் மற்றும் 13 நிறுவனங்களுக்கு கடிதங்களை அனுப்பியுள்ளார்.

உலகின் மிக முக்கிய நிறுவனங்களுக்கு கடிதம் எழுதியுள்ளார் அதில் புதிய தொழில் தொடங்க முதலீடுகளுக்கு தமிழக அரசு சிறப்பான ஆதரவை அளிக்க தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார்.

கொரோனா காரணமாக சீனாவில் இருந்து பல அமெரிக்க நிறுவனங்கள் வெளியேறி வருகிறது. இந்த நிறுவனங்களை இந்தியா தன் பக்கம் இழுக்க பல முயற்சிகளை எடுத்து வருகிறது. இதுபோன்ற முயற்சியில் தமிழக அரசும் தன் பங்கை அளித்துள்ளது.

Related posts

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க முடியாது – உயர்நீதிமன்றம்

Kesavan Madumathy

மூடப்பட்ட பள்ளி ; கடிதம் எழுதிய முதல்வர் எடப்பாடி

Penbugs

பெட்ரோல் மீதான வரியில் ₹3 குறைப்பு – முக ஸ்டாலின் உத்தரவு

Kesavan Madumathy

பாமக முதற்கட்டமாக 10 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

Penbugs

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து நீதிமன்றம் கருத்து..!

Kesavan Madumathy

நடிகர் செந்தில் பாஜகவில் இணைந்தார்

Penbugs

தீபாவளிக்கு மறுநாள் அரசு விடுமுறை

Penbugs

தமிழ்நாடு பட்ஜெட் 2021-22 முக்கிய அம்சங்கள்

Kesavan Madumathy

தமிழகத்தில் முதல் முறையாக சனிக்கிழமையில் மெகா தடுப்பூசி முகாம்

Kesavan Madumathy

தமிழகத்தில் நாளை முதல் ஹோட்டல்களில் உட்கார்ந்து சாப்பிட அனுமதி!

Kesavan Madumathy

தமிழகத்தில் அக்டோபர் 1 முதல் பள்ளிகள் திறப்பு

Penbugs

தமிழகத்தில் 11 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியானது.

Kesavan Madumathy