பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை 4 மணிக்கு நாட்டு மக்களிடையே உரை நிகழ்த்த உள்ளார். பிரதமரின் உரை நேரலையாக ஒளிபரப்பாக உள்ளது. கொரோனா தடுப்புப் பணிகள் , மத்திய மாநில அரசுகளின் நடவடிக்கைகள்...
நீலகிரி மாவட்டம், கூடலுார் பகுதியைச் சேர்ந்த, 47 வயது பெண், அபுதாபியில் வேலை செய்து வந்தார். கடந்த மாதம், விமானத்தில் கேரளா வந்த அவர், தனிமைப்படுத்தப்பட்டார். அங்கு நடந்த பரிசோதனையில், கொரோனா தொற்று உறுதி...
ஐ.சி.சி.,யின் ‘எலைட் பேனல்’ குழுவில் இடம் பெற்ற இளம் அம்பயர் ஆனார் இந்தியாவின் நிதின் மேனன். சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில் 2020-21ம் ஆண்டுக்கான புதிய ‘எலைட் பேனல்’ அம்பயர் பட்டியல் வெளியானது....
Tik Tok, Helo, UC Browser, Likee, Cam scanner உள்ளிட்ட 59 மொபைல் செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. பொதுமக்கள் மற்றும் நாட்டின் பாதுகாப்பு கருதியும் இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒற்றுமைக்கு...
தமிழகத்தில் ஜூலை 31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு பல்வேறு கட்டுப்பாடுகள், தளர்வுகளுடன் ஜூலை 31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு ஜூலை 31 ஆம் தேதி நள்ளிரவு 12 மணி...
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1443 பேர் டிஸ்சார்ஜ் தமிழ்நாட்டில் இன்று 3940 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக 3940 பேருக்கு கொரோனா உறுதியானது தமிழ்நாட்டில் 4ஆவது நாளாக...
கொரோனா பரவலை தடுக்க நடிகர் அஜித் கொடுத்த யோசனையின் பேரில்கொரோனா அதிகம் பாதிகப்பட்ட பகுதிகளில் ட்ரோன் மூலம் கிருமிநாசினி தெளிக்கப்பட்டதாக அந்த பணியில் இருந்த மருத்துவர் ஒருவர் கூறியுள்ளார். கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள்...
2003 க்கு பிறகு மற்ற நாடுகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டிகளையும் விரும்பி பார்க்க ஆரம்பிச்ச நேரம் அது அப்பதான் ஆசஸ் போட்டிகளை பத்தி ஊர்ல கிரிக்கெட் சீனியர்கள் ரொம்ப பரபரப்பா பேச ஆரம்பிச்சாங்க அதை...
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 26ம் தேதி உலக போதைப் பொருள் ஒழிப்பு தினம் கடைப்பிடிக்கப்படுகின்றது. உலகம் முழுவதும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை 25 கோடிப் பேர் போதைப் பொருட்களுக்கு அடிமையாக இருப்பதாகக் கூறப்படுகிறது....
இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு , நாள் அதிகரித்து வருகிறது. இதனால் தற்போது ஊரடங்கு பல மாநிலங்களில் அமலில் உள்ளது. பொது போக்கு வரத்துகளையும் மத்திய அரசு நிறுத்தியது. பின்பு புலம் பெயர் தொழிலாளர்களுக்காக...