தமிழகத்தில் இன்று 5930 பேர் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினர் தமிழ்நாட்டில் இன்று 5776 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் பேர் பலி தமிழகத்தில் இன்று ஒரே நாளில்...
திரைப்பட பின்னணி பாடகர் எஸ்பிபி கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தார் எஸ்பிபிக்கு கொரோனா பரிசோதனையில் நெகடிவ் என வந்துள்ளதாக அவரது மகன் சரண் தகவல் நுரையீரல் செயல்பாடு எதிர்பார்த்த அளவிற்கு முன்னேற்றம் அடையவில்லை –...
கண் தானத்தை ஊக்குவிக்கும் வகையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கண் தானம் செய்வதாக கூறியுள்ளார். கண்தானம் செய்ய விரும்புவோருக்கு உதவிடும் இணையதளத்தையும் அவர் துவக்கி வைத்தார். இறப்புக்குப் பிறகு கண்களை எடுத்துக் கொள்ள அனுமதிக்கும்...
தமிழகத்தில் இன்று 5820 பேர் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினர். தமிழ்நாட்டில் இன்று 5783 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 88 பேர் பலி சென்னையில் இன்று 955...
ஐபிஎல் போட்டிகளுக்கான அட்டவணை வெளியீடு ஐக்கிய அரபு அமீரகத்தில் வருகிற 19ஆம் தேதி முதல் ஆட்டம் ஆரம்பம் முதல் போட்டி சிஎஸ்கே-மும்பை இந்தியன்ஸ் இடையே அபுதாபியில் நடைபெறுகிறது மொத்தம் 46 லீக் போட்டிகள் நடைபெறுகின்றன...
Chennai is a cricket-crazy place. Gully cricket runs in every single person’s blood. Literally, nothing can stop the Chennai people from playing cricket on Sunday...
ஆந்திரப்பிரதேச முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, வாகன விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். விஜயவாடா – ஹைதராபாத் தேசிய நெடுஞ்சாலையில் சந்திரபாபு நாயுடு காரில் சென்று கொண்டிருந்தார். அவரின் காருக்கு முன்பும், பின்பும் தேசிய...