அடுத்த நிமிஷம் நிச்சயம் இல்லாதவாழ்க்கை – ங்க முடிஞ்ச வரைக்கும்எல்லாரையும் சந்தோஷப்படுத்துவோம், நம்ம நண்பர் அஜித் மாதிரின்னு அவர் சொல்லும் போது ஒரு அஜித் சார் ஃபேனா இருந்துட்டு தளபதிக்கு எழுதலேனா எப்படி, ஊர்...
நாற்பொழுதும் நாழிகை திங்களும்எனை உங்கள் நெஞ்சில் அரவணைத்தீர்கள், பசி என்னும் வார்த்தையைஎன் அகராதியில் கூட நான்பார்க்காமல் இருக்க வழி செய்தீர்கள், எனக்கு உயிர்,உடல்,குணம்,மொழி,செல்வம்,அறிவு என எல்லாமும்சரி வர கொடுத்தீர்கள், உங்கள் கால் வலிக்க மிதிவண்டி...
அப்பறம் என்ன பா ஒரு மனதாபெண்குயின் ரிவியூ எழுதிருவோமா..? டேய் அழக்கூடாது,அண்ணன பாரு எவளோ அடிவாங்குனாலும் எப்படி அழுகாமஇருக்கேன்னு, ஏதும் சேதாரம் இருந்தா உங்க வீட்டுபிள்ளையா நினைச்சு என்ன எல்லாரும்மன்னிச்சுடுங்க – ஆரம்பத்திலேயேசொல்லி வைக்கணும்ல...
என் கனவுக்கு ஒருஉரு (உருவம்) தேவை நீ தேவை ஆயிழையே (பெண்) இப்படி சின்ன சின்ன வார்த்தைஜாலத்துல விளையாடுறது தான்மதன் கார்க்கியோட ஸ்பெஷல், இப்படி அழகான காதல் பாட்டுலதன்னோட நண்பன் அவன் காதலிகூட பிரச்சனையா...
என் தலையணை கண்ணீரில் நனைந்தால் ராக தேவன் அங்கு தன் ராகத்தை மீட்டுகிறான் என்று நான் இறந்த பின் என் கல்லறையில் எழுதுங்கள் என்றான் அந்த இசை மொழியின் ரசிகன், ஒரு சின்ன கற்பனை,ஆனா...
பாம்பை கண்டால் படையும் நடுங்கும்என்பார்கள், பல நேரம் நாம் பாம்பைஅடித்து விரட்டினாலும் சில நேரம் அதுநமக்கு பயத்தை காட்டிவிடும்,அந்த ஒருநிமிட பயம் உசுருக்கு சமமானது, திருச்செந்தூரின் கடலோரத்தில்செந்தில்நாதன் அரசாங்கம் – ன்னுபாட்டு பின்புறம் ஒலிக்கசூரசம்ஹாரத்தில்...
ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியைமாற்றுவார் ஆற்றலின் பின் பொருள் : தவ வலிமை உடையவரின் வலிமை ;பசியை பொறுத்துக் கொள்ளுதலாகும்,அதுவும் அப்பசியை உணவு கொடுத்துமாற்றுகின்றவரின் ஆற்றலுக்குப்பிற்பட்டதாகும், இக்குறள் ரமலான் மாதத்தில்மாசற்ற நோன்பு இருந்துஇயலாதோருக்கு கொடுத்து...
தேக்கமான ஜென் மனநிலைஎன்ன செய்வதென புரியவில்லைதலை சுற்றுகிறது குழப்பத்திலேநானோ குறுகிய மன நிலையில், அன்று விரல்களில் நீ அகப்பட்டாய்என் உணர்வுக்கு மரியாதை தந்தாய்என் உதடுகளை சில நேரம் சுட்டாய்பெரிதான காயமாய் தெரியவில்லை, மூட்ஸ்விங்க்கான நிவாரணியாய்...