டெல்லி நிசாமுதீனில் தப்லிக் ஜமாத் மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் தாங்களாகவே தனிமைப்படுத்தி கொள்ளுமாறு அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது .
பொதுமக்கள் தயவு கூர்ந்து அரசுக்கு ஒத்துழைப்பு தருமாறு தமிழக செய்தி ஒளிபரப்பு துறை ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது ..!