பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை தள்ளிவைக்க முடியுமா என்பது குறித்து பரிசீலிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வை ரத்து செய்யக் கோரும் வழக்கை விசாரித்த நீதிமன்றம், இதுதொடர்பாக...
கொரோனா வைரஸ் காரணமாக , தெலங்கானா மாநிலமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தெலங்கானா மாநிலத்தில் 3496 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 123 பேர் உயிரிழந்துள்ளனர். தெலங்கானா மாநிலத்தில் கொரோனா பரவி வருவதை கட்டுப்படுத்த மாநில அரசு...
New Zealand declared coronavirus free as the last person who was isolating is symptom-free is regarded as recovered, Director-General of Health Dr Ashley Bloomfield said...
நாடுமுழுவதும் இன்றுமுதல் மால்கள் திறக்கப்பட உள்ள நிலையில் இதற்கான கட்டுப்பாடுகள் மற்றும் விதிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. ➤ காய்ச்சல் உட்பட கொரோனா அறிகுறிகள் இருக்கும் நபர்கள்களை மால்களுக்குள் அனுமதிக்க கூடாதென அறிவுறுத்தப்பட்டுள்ளது. ➤...
டெல்லியில் அடுத்து வரும் நாட்களில் மிகப் பெரிய நிலநடுக்கம் ஏற்படலாம் என்று புவியியல் ஆய்வு நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். கடந்த இரண்டு மாதங்களாக டெல்லி,நொய்டா உள்ளிட்ட பகுதிகளில் 10 மிதமான நில அதிர்வுகள் ஏற்பட்டுள்ளன. அப்பகுதியில்...
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் கர்ப்பிணி யானைக்கு வெடிவைத்த அன்னாசி பழத்தை கொடுத்து கொன்ற கொடூர சம்பவத்தைப் போல் இமாச்சலப் பிரதேசத்தில் வெடிவைத்த மாவு உருண்டையை தின்ற மாடு ஒன்று தாடை வெடித்து படுகாயம்...
சென்னை ராயபுரத்தில் உள்ள அரசு குழந்தைகள் காப்பகத்தில் 23 சிறுவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வடசென்னை மற்றும் சென்னையின் புறநகர் பகுதிகளில் உள்ள ஆதரவற்ற குழந்தைகள் ராயபுரத்தில் உள்ள காப்பகத்தில் கடந்த இரண்டு...
ஹோட்டல்களில் நாளை முதல் உட்கார்ந்து சாப்பிட அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில் ,தமிழகத்தில் உணவகங்கள் செயல்படுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, ஹோட்டல்களின் வாயிலில் தெர்மல் ஸ்கிரீனிங் கருவி இருக்க வேண்டும் என்றும், கை...