சென்னை கோயம்பேடு சந்தை தற்காலிகமாக இடமாற்றம்…!
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க கடந்த மார்ச் 24 முதல் ஊரடங்கு அமலில் இருந்தாலும், கோயம்பேடு சந்தையில் எப்போதும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. சமூக இடைவெளியை ஒருவரும் கடைபிடிக்கவில்லை. சந்தையில் வியாபாரிகள், தொழிலாளர்கள்,...