அறுபடை முருகனும் துணை இருப்பான்நெல்ல அறுத்திட மணியெனவெளஞ்சிருப்பான், இந்த வரிகள் மேல ஒரு ஈர்ப்புஉருவாகிருச்சு,அந்த ஈர்ப்புக்குகாரணம் சிம்பு,ரொம்ப வருஷம்கழிச்சு படம் நடிக்கிறார்,படம்ஓடுதோ இல்லையோ இந்த வரிகள்மட்டும் என்னமோ செய்யுது, இந்த வரி ஒரு மாதிரி...
வாரணம் ஆயிரம்ல கிருஷ்ணன்சொல்லுற மாதிரி ஒரு டயலாக் வரும், Just Pursue What Your Heart Desires அவன் நெஞ்ச தொட்டுட்டான்அவன தடுக்காத, இந்த இரண்டு வசனங்களும் கதையின்சூழ்நிலைக்கு கெளதம் எழுதியிருந்தாலும்சூர்யாவின் நடிப்பு சாம்ராஜ்யத்துக்காகவேஎழுதப்பட்ட...