பராமரிப்புப் பணி காரணமாக சனிக்கிழமை காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை சென்னையின் முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது என மின்சார வாரியம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாம்பரம் பகுதி:
கோயிலம்பாக்கம் – எஸ். கொளத்துhர் மெயின் ரோடு, சத்தியா நகர், காந்தி நகர், வாட்டர் கம்பெனி கே.பி.ஜி நகர், பிள்ளையார் கோயில் தெரு, பொன்னியம்மன் மெயின்னனனன ரோடு, சின்னப்பா நகர், விடுதலை நகர், ராஜம்நகர் புதுதாங்கல் – கிருஷ்ணாநகர், ஸ்ரீராம் நகர், விஷ்ணு நகர், மல்லிகா நகர், ரமணிநகர், சக்தி நகர், பாலகிருஷ்ணா நகர், முடிச்சூர் மெயின் ரோடு பகுதி கடப்போரி – சந்திரன் நகர் மெயின் ரோடு, சி.எல்.சி ஒர்க்ஸ் ரோடு, பஜார் ரோடு, இந்திரா காந்தி ரோடு, மாரியம்மன் கோயில் தெரு, காமராஜர் தெரு, பஜனை கோயில் தெரு, வெங்கடேஷ்ன் நாய்க்கர் தெரு, மீனாட்சி நகர், நேரு நகர், கஸ்துhரிபாய் தெரு.
கிண்டி பகுதி:
லேபர் காலனி, கிண்டி தொழிற்சாலை , பாலாஜி நகர், ஈக்காட்டுதாங்கல், சர்தார் காலனி, தெற்கு பேஸ் பகுதி, கணபதி காலனி, வடக்கு பேஸ் மற்றும் மேற்காணும் பகுதிகளின் அருகிலும்.
ஆகிய இடங்களில் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.