Penbugs
Coronavirus

சென்னையில் கொரோனாவுக்கு பலியான பெண்ணின் இறுதிச்சடங்கில் பங்கேற்றவர்களுக்கும் தொற்று உறுதி!

சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள நாராயணசாமி தெருவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்த பெண்ணின் இறுதிச்சடங்கில் பங்கேற்ற 13 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாரயண சாமி முதல் தெருவில் வசித்து வந்த 58 வயதான பெண் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த 31ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தொடர்ந்து 1ம் தேதி நடைபெற்ற இறுதிச் சடங்கில் குடும்பத்தினர் உள்ளிட்ட வெகு சிலரே பங்கேற்றுள்ளனர்.

இந்நிலையில் உயிரிழந்த பெண்ணின் கணவர், 2 மகன்கள், கர்ப்பிணி மருமகள் ஆகியோருக்கும், பக்கத்து தெருவில் வசிக்கும் அவர்களது உறவினர் 4 பேர் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய 5 பேருக்கும் தொற்று பரவியுள்ளது. இதனால் நாராயணசாமி முதல் மற்றும் 2வது தெரு முழுமையாக மூடப்பட்டுள்ளது. மேலும் அறிகுறிகள் இருந்தால் பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ளவும் அப்பகுதி மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related posts

ஹுண்டாய் கார் ஆலையில் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

Kesavan Madumathy

ஹாலிவுட் நடிகர் ராக்கிற்கு கொரோனா

Penbugs

ஸ்மார்ட்போன் , டேப்லேட் சாதனங்களை கொரோனா சிகிக்சை மையத்தில் அனுமதிக்குமாறு மத்திய அரசு சுற்றறிக்கை

Penbugs

வேளச்சேரி பீனிக்ஸ் மால் பெண் கொரோனாவில் இருந்து மீண்டார் …!

Penbugs

வெள்ளை மாளிகையால் பின்தொடரப்படும் ஒரே உலகத்தலைவர் பிரதமர் மோடி

Penbugs

வெளிநாடுகளில் இருந்து இந்தியா வருவோருக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள்: மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவிப்பு

Kesavan Madumathy

வெல்ல முடியாத நோய்த் தொற்றல்ல கரோனா: வேலூரில் குணமடைந்த இருவரின் அனுபவம்

Penbugs

வீட்டிலேயே பேட்டிங் பயிற்சி செய்யும் – ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித்

Penbugs

விளையாட்டு மைதானங்களை திறக்க வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு – தமிழக அரசு

Penbugs

வாட்ஸ்அப் மூலமும் கொரோனா தடுப்பூசி சான்றிதழ் பெறலாம்: புதிய வசதி அறிமுகம்

Penbugs

வழிபாட்டுத் தலங்களின் தரிசனத்திற்கு இணையதளத்தின் மூலம் முன்பதிவு: அறநிலையத் துறை!

Anjali Raga Jammy

வரலாறு காணாத சரிவில் கச்சா எண்ணெய்

Penbugs