ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தாலும் இறைச்சி கடைகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டது ஆனால் தற்போது வீணாண வதந்திகளை தவிர்க்க இறைச்சி கடைகளை மூடுமாறு சென்னை மாநகராட்சி தற்போது அறிவுறுத்தியுள்ளது .
அதன்படி நாளை முதல் ஏப்ரல் 12ம் தேதி வரை இறைச்சிக்கடைகள் மூடப்பட வேண்டும் அவ்வாறு மூடப்படாத கடைகள் சீல் வைக்கப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது…!