Penbugs
Coronavirus

ஒரே நாளில் தமிழகத்தில் 57 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…!

கொரோனா வைரஸின் தாக்கம் உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் நிலையில் இந்திய அரசும் , தமிழக அரசும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

ஸ்டேஸ் இரண்டில் தமிழகம் இருப்பதாக சொல்லி வரும் நிலையில் அது மூன்றாம் கட்டத்திற்கு செல்லாமல் இருக்க எடப்பாடியார் தலைமையில் தமிழக அரசு இயந்திரமே முடக்கி விடப்பட்டுள்ளது .

மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் குறைவு என்று இருந்த நிலையில் கடந்த இரு தினங்களாக அதன் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருக்கின்றது ‌.

தமிழகத்தில் இன்று மட்டும் 57 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது என சுகாதாரத்துறை செயலாளர் அறிவித்துள்ளார் .

தமிழகத்தில் மொத்தம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 124 ஆக உயர்வு…!

மக்கள் தனிமைபடுத்தலை மிக தீவிரமாக பின்பற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாகவும் , அரசிற்கு ஒத்துழைப்பு தருமாறும் அரசு செயலாளர் , மற்றும் முதல்வர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Related posts

ஹுண்டாய் கார் ஆலையில் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

Kesavan Madumathy

ஹாலிவுட் நடிகர் ராக்கிற்கு கொரோனா

Penbugs

ஸ்மார்ட்போன் , டேப்லேட் சாதனங்களை கொரோனா சிகிக்சை மையத்தில் அனுமதிக்குமாறு மத்திய அரசு சுற்றறிக்கை

Penbugs

வேளச்சேரி பீனிக்ஸ் மால் பெண் கொரோனாவில் இருந்து மீண்டார் …!

Penbugs

வெள்ளை மாளிகையால் பின்தொடரப்படும் ஒரே உலகத்தலைவர் பிரதமர் மோடி

Penbugs

வெளிநாடுகளில் இருந்து தமிழகத்திற்கு திரும்ப விரும்பும் தமிழர்கள் பதிவு செய்துகொள்ள இணைய தள முகவரி அறிவிப்பு…!

Penbugs

வெளிநாடுகளில் இருந்து இந்தியா வருவோருக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள்: மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவிப்பு

Kesavan Madumathy

வெல்ல முடியாத நோய்த் தொற்றல்ல கரோனா: வேலூரில் குணமடைந்த இருவரின் அனுபவம்

Penbugs

வீட்டிலேயே பேட்டிங் பயிற்சி செய்யும் – ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித்

Penbugs

விளையாட்டு மைதானங்களை திறக்க வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு – தமிழக அரசு

Penbugs

விடுமுறையின்றி செமஸ்டர் தேர்வுகள் ; உயர்கல்வித்துறை அறிவிப்பு

Penbugs

வாட்ஸ்அப் மூலமும் கொரோனா தடுப்பூசி சான்றிதழ் பெறலாம்: புதிய வசதி அறிமுகம்

Penbugs