சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் செய்தியாளர் சந்திப்பு.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 31 பேருக்கு கொரோனா தொற்று.
தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,204 ஆக உயர்வு…!
இதில் 10 வயதுக்குட்பட்ட குழந்தைகள், சிறார்கள் என 33 பேருக்கு கொரோனா பாதிப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது …!
தமிழகத்தில் இதுவரை 19,255 கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது;
நேற்று, ஒரே நாளில் 6,509 பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன