ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் கொரோனா நோயாளிகள் தங்கவைக்கப்பட்டிருந்த ஹோட்டலில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
தீ விபத்தில் ஹோட்டலில் தங்கியிருந்த கொரோனா நோயாளிகளில் 7 பேர் உயிரிழந்ததாக தகவல் முதல் கட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டடுள்ளது.
கொரோனா வார்டாக மாற்றப்பட்டிருந்த சொகுசு ஹோட்டலில் இந்த பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.