சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை அண்ணா அறிவாயலத்தில் நடைபெற்ற இறுதிப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது.
மேலும், இடைத்தேர்தல் நடைபெறும் மக்களவைத் தொகுதியான கன்னியாகுமரியும் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.