தமிழ்நாட்டில், புதிதாக, 1,404 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று பாதிப்பிலிருந்து, 1,411 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டோரில், மேலும் 10 பேர் உயிரிழந்தனர்.
சென்னையில் 380 பேருக்கு, புதிதாக கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
கோயம்புத்தூரில் 141 பேருக்கும், செங்கல்பட்டில் 86 பேருக்கும் தொற்று உறுதியானது.
அரியலூர், பெரம்பலூர் , கன்னியாகுமரி , புதுக்கோட்டை , இராமநாதபுரம் ,தென்காசி , தேனி , தூத்துக்குடி மாவட்டங்களில் ஒற்றை இலக்கத்தில் பதிவானது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று தொற்று எண்ணிக்கை பதிவு ஆகவில்லை