கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகள் கூடுதலாக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை
தனியார் மருத்துவமனைகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கை
கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகள் வசூலிக்க வேண்டிய கட்டணம் அரசால் நிர்ணயம்
அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தை பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட வேண்டும்: முதலமைச்சர்
கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார் பெறப்பட்டால், உரிய நடவடிக்கை: முதலமைச்சர்
இவ்வாறு தனது டிவிட்டர் பக்கத்தில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி தெரிவித்துள்ளார்