Penbugs
Coronavirus

கோயம்பேடு காய்கறி சந்தை வருகிற 28-ம் தேதி திறப்பு

வருகிற 28-ம் தேதி கோயம்பேடு காய்கறி சந்தை திறக்கப்படவுள்ள நிலையில், வியாபாரிகள் பின்பற்ற வேண்டிய கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியாகியுள்ளன.

அதன்படி, சந்தைக்கு வரும் அனைவரும் உடல் வெப்ப பரிசோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுவர்.

அனைத்து வாகனங்கள் மீதும் கிருமி நாசினி தெளிக்கப்பட வேண்டும். ஆட்டோக்கள், மூன்று சக்கர மற்றும் இருசக்கர வாகனங்கள் சந்தைக்குள் செல்ல தடை, அனைத்து கடைகளிலும் கிருமி நாசினி கட்டாயம் வைத்திருக்க வேண்டும், பணியாட்கள், தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட வேண்டும்,

வாகன நெரிசலை தவிர்க்கும் பொருட்டு சந்தைக்குள் செல்லும் வழி ஒருவழிப்பாதையாக மாற்றப்படும், சுத்தம் மற்றும் பராமரிப்பு பணிக்காக வாரத்தில் ஒரு நாள் காய்கறி சந்தைக்கு விடுமுறை அளிக்கப்படும், மேலும், பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்றும், சாலையோரத்தில் வியாபாரம் செய்யக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

ஹுண்டாய் கார் ஆலையில் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

Kesavan Madumathy

ஹாலிவுட் நடிகர் ராக்கிற்கு கொரோனா

Penbugs

ஸ்மார்ட்போன் , டேப்லேட் சாதனங்களை கொரோனா சிகிக்சை மையத்தில் அனுமதிக்குமாறு மத்திய அரசு சுற்றறிக்கை

Penbugs

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க முடியாது – உயர்நீதிமன்றம்

Kesavan Madumathy

வேளச்சேரி பீனிக்ஸ் மால் பெண் கொரோனாவில் இருந்து மீண்டார் …!

Penbugs

வெள்ளை மாளிகையால் பின்தொடரப்படும் ஒரே உலகத்தலைவர் பிரதமர் மோடி

Penbugs

வெள்ளி வென்ற மாரியப்பனுக்கு 2 கோடி ஊக்க தொகை – முதல்வர் முக ஸ்டாலின் உத்தரவு

Kesavan Madumathy

வெளிநாடுகளில் இருந்து இந்தியா வருவோருக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள்: மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவிப்பு

Kesavan Madumathy

வெல்ல முடியாத நோய்த் தொற்றல்ல கரோனா: வேலூரில் குணமடைந்த இருவரின் அனுபவம்

Penbugs

வீட்டிலேயே, எளிமையாக நடைபெற்ற கேரள முதல்வர் பினராயி விஜயன் மகள் திருமணம்!

Kesavan Madumathy

வீட்டிலேயே பேட்டிங் பயிற்சி செய்யும் – ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித்

Penbugs

விளையாட்டு மைதானங்களை திறக்க வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு – தமிழக அரசு

Penbugs

Leave a Comment