Penbugs
CoronavirusEditorial NewsEditorial News

மாவட்டங்களுக்கு இடையே பேருந்து போக்குவரத்துக்கும்,மாநிலத்திற்குள் ரயில் போக்குவரத்துக்கும் அனுமதி

மாவட்டங்களுக்கு இடையே பேருந்து போக்குவரத்து

பயணிகள் ரயில் போக்குவரத்துக்கு அனுமதி

வரும் 7ஆம் தேதி மாவட்டங்களுக்கு இடையேயும் பொதுப்போக்குவரத்து தொடங்கும்

வரும் 7ஆம் தேதி முதல், மாவட்டங்களுக்கு இடையே அரசு மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்திற்கு அனுமதி

வரும் 7ஆம் தேதி முதல் மாநிலத்திற்குள் பயணிகள் ரயில் போக்குவரத்துக்கும் அனுமதி

பொதுப்போக்குவரத்து குறித்த அறிவிப்பை வெளியிட்டார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

மாநிலம் முழுவதும் பேருந்து போக்குவரத்தில் இயல்பு நிலை திரும்புகிறது

அரசு வழிகாட்டு நெறிமுறைகளுடன் பேருந்துகள் இயங்க அனுமதி

5 மாதங்களுக்குப் பிறகு ஆம்னி பேருந்துகளின் போக்குவரத்து தொடங்குகிறது

மாவட்டங்களுக்குள் மட்டும் பேருந்து போக்குவரத்து அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், மாவட்டங்களுக்கு இடையேயும் அனுமதி

Related posts

ஹுண்டாய் கார் ஆலையில் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

Kesavan Madumathy

ஹாலிவுட் நடிகர் ராக்கிற்கு கொரோனா

Penbugs

ஸ்மார்ட்போன் , டேப்லேட் சாதனங்களை கொரோனா சிகிக்சை மையத்தில் அனுமதிக்குமாறு மத்திய அரசு சுற்றறிக்கை

Penbugs

வேளச்சேரி பீனிக்ஸ் மால் பெண் கொரோனாவில் இருந்து மீண்டார் …!

Penbugs

வெள்ளை மாளிகையால் பின்தொடரப்படும் ஒரே உலகத்தலைவர் பிரதமர் மோடி

Penbugs

வெளிநாடுகளில் இருந்து இந்தியா வருவோருக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள்: மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவிப்பு

Kesavan Madumathy

வெல்ல முடியாத நோய்த் தொற்றல்ல கரோனா: வேலூரில் குணமடைந்த இருவரின் அனுபவம்

Penbugs

வீட்டிலேயே பேட்டிங் பயிற்சி செய்யும் – ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித்

Penbugs

விளையாட்டு மைதானங்களை திறக்க வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு – தமிழக அரசு

Penbugs

விடுமுறையின்றி செமஸ்டர் தேர்வுகள் ; உயர்கல்வித்துறை அறிவிப்பு

Penbugs

வாட்ஸ்அப் மூலமும் கொரோனா தடுப்பூசி சான்றிதழ் பெறலாம்: புதிய வசதி அறிமுகம்

Penbugs

Leave a Comment