Penbugs
Coronavirus

இன்று இரவு எட்டு மணிக்கு பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார்

நாட்டு மக்களுக்கு உரை.

இன்று இரவு எட்டு மணிக்கு பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார்.

வரும் ஞாயிற்றுக்கிழமையுடன் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில் பிரதமர் உரையாற்றுகிறார்.

நேற்று அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் ஆலோசனை நடத்திய நிலையில் இன்று இரவு நாட்டு மக்களுக்கு மோடி உரையாற்றுகிறார்.

நேற்று நடந்த அனைத்து மாநில முதல்வர்களுடன் நடந்த ஆலோசனை கூட்டம் சுமார் ஆறு‌மணி நேரம் நடைபெற்றது அதில் அந்த அந்த மாநில முதல்வர்கள் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களை பற்றியும் , அவர்களின் உடனடி தேவைகளை பற்றியும் விரிவாக பிரதமரிடம் எடுத்துரைத்தனர் .

இதனை அடுத்து பிரதமர் மோடி இன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார் . அவர் உரையில் பொருளாதார முன்னேற்றத்திற்கான அறிவிப்புகளும் , ஊரடங்கு தளர்த்துதல் குறித்தான அறிவிப்புகளும் வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது

Related posts

ஹுண்டாய் கார் ஆலையில் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

Kesavan Madumathy

ஹாலிவுட் நடிகர் ராக்கிற்கு கொரோனா

Penbugs

வேளச்சேரி பீனிக்ஸ் மால் பெண் கொரோனாவில் இருந்து மீண்டார் …!

Penbugs

வெளிநாடுகளில் இருந்து தமிழகத்திற்கு திரும்ப விரும்பும் தமிழர்கள் பதிவு செய்துகொள்ள இணைய தள முகவரி அறிவிப்பு…!

Penbugs

வெல்ல முடியாத நோய்த் தொற்றல்ல கரோனா: வேலூரில் குணமடைந்த இருவரின் அனுபவம்

Penbugs

வீட்டிலேயே பேட்டிங் பயிற்சி செய்யும் – ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித்

Penbugs

வரலாறு காணாத சரிவில் கச்சா எண்ணெய்

Penbugs

வங்காளதேச கிரிக்கெட் அணியின் இலங்கை சுற்றுப்பயணம் ஒத்தி வைப்பு; ஐ.சி.சி. அறிவிப்பு

Penbugs

லடாக்கில் திருக்குறள் கூறி மோடி அசத்தல்

Penbugs

ரேஷன் கடைகளில் மளிகை பொருட்கள்

Penbugs

ரெம்டெசிவர் கள்ளச் சந்தையில் விற்றால் குண்டர் சட்டம்: முதல்வர் உத்தரவு

Kesavan Madumathy

ரூம் கிடைக்கவில்லை .. மலைக் குகையில் ரகசிய வாழ்க்கை! வனத்துறைக்கு அதிர்ச்சிகொடுத்த சீன பயணி

Penbugs