கொரோனா பரவலை தடுக்க தமிழகத்தில்
கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து தமிழக அரசு உத்தரவு.
கல்லூரிகளில் நடைபெறும் நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே நடைபெறும் என அறிவிப்பு.
வாரத்தில் 6 நாள்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
இது குறித்து தமிழக அரசு அரசாணை வெளியீடு