Penbugs
Editorial News

என்எல்சி பாய்லர் வெடித்த விபத்தில் 5 பேர் உயிரிழப்பு

என்.எல்.சி.யின் 2-வது அனல் மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து விபத்து

பத்துக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்த நிலையில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்

காயம் அடைந்த பத்துக்கும் மேற்பட்டோர் சென்னை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்

என்எல்சி 2வது அனல் மின் நிலையத்தின் 5வது யூனிட்டில் பாய்லர் வெடித்து விபத்து

வெப்பம் அதிகமாகி பாய்லர் வெடித்ததாக முதற்கட்ட தகவல்

பாய்லர் வெடித்த 2வது அனல் மின் நிலையத்தின் 5வது யூனிட்டில் தொழிலாளர்கள் சுமார் 150 முதல் 200 பேர் வரை இருந்துள்ளனர்

Related posts

நெய்வேலி அனல் மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து விபத்து: 7 பேர் காயம்

Penbugs