Penbugs
CoronavirusEditorial News

அக்டோபர் 1-ந்தேதி முதல் ரேசன் கடைகளில் பயோ மெட்ரிக் முறை அமல்

ரேஷன் கடைகளில் வருகிற ஒன்றாம்தேதி முதல் பயோமெட்ரிக் முறை அமலுக்கு வருகிறது.

அத்தியாவசிய பொருட்கள் கைரேகைப் பதிவின் மூலம் வழங்குவதற்கு பழைய விற்பனை முனைய இயந்திரத்தை மாற்றி புதிய விற்பனை முனைய இயந்திரம் வரும் 30ம் தேதிக்குள் வழங்கப்படும் என்று உணவுப் பொருள் வழங்கல் துறை தெரிவித்துள்ளது.

ரேஷன் கடை விற்பனையாளர்களுக்கு கடந்த 25,26 ஆகிய தேதிகளில் புதிய விற்பனை முனைய இயந்திரம் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் இனி குடும்ப உறுப்பினர்கள் யாராவது ஒருவர் மட்டுமே பொருட்களை பெற முடியும்.

அக்டோபர் மாதத்துக்கான ரேஷன் பொருட்களை பெறுவதற்கு இன்று முதல் டோக்கன் விநியோகம் செய்யப்பட உள்ளது.

Related posts

மே 15-ஆம் தேதி முதல் ரேஷன் கடைகளில் ரூ 2000 நிவாரணம்

Kesavan Madumathy

ஜீன் 15 முதல் மளிகைப் பொருள் தொகுப்பும் , நிவாரண தொகையும் வழங்கப்படும் – தமிழக அரசு

Kesavan Madumathy

5ம் தேதி முதல் இலவச முகக்கவசம் அளிக்கப்படும் – அமைச்சர் காமராஜ்

Penbugs

Leave a Comment