Penbugs
Coronavirus

ஊரடங்கு முடியும் வரை டாஸ்மாக் கடைகளை திறக்கக்கூடாது- சென்னை உயர்நீதிமன்றம்

நாளை முதல் ஊரடங்கு முடியும் வரை டாஸ்மாக் கடைகளை திறக்க கூடாது!

டாஸ்மாக் கடைகளை திறக்க அரசு பிறப்பித்த அறிவிப்பாணையை ரத்து செய்ய மநீம உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம்.உத்தரவு…!