Penbugs
Coronavirus

பேருந்துகளில் பயணிப்போருக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

தமிழகத்தில், வரும் செப்டம்பர் 7ஆம் தேதி முதல் மாவட்டங்களுக்கு இடையே பேருந்து போக்கு வரத்து துவங்குகிறது.

இதனையடுத்து பயணிகளுக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

நெறிமுறையின்படி அரசு விரைவு போக்குவரத்துக்கழக பேருந்துகளில் மொத்தம் உள்ள 43 இருக்கைகளில் 25 இருக்கைகளில் மட்டுமே பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள்.

இருவர் மட்டுமே அமரும் இருக்கைகளில் ஒருவர் மட்டும் அமர வேண்டும்.

மூவர் அமரும் இருக்கைகளில் இருவர் அமர வேண்டும்.

நடுவில் உள்ள இருக்கையில் அமர அனுமதி கிடையாது.

முக்கவசம் அணியாத பயணிகளுக்கு பயணம் செய்ய அனுமதி இல்லை.

பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர் முகக்கவசம், கையுறை போன்றவற்றை அணிய வேண்டும்.

இந்த கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை அனைவரும் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப் பட்டு உள்ளது .

Related posts

ஹுண்டாய் கார் ஆலையில் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

Kesavan Madumathy

ஹாலிவுட் நடிகர் ராக்கிற்கு கொரோனா

Penbugs

ஸ்மார்ட்போன் , டேப்லேட் சாதனங்களை கொரோனா சிகிக்சை மையத்தில் அனுமதிக்குமாறு மத்திய அரசு சுற்றறிக்கை

Penbugs

வேளச்சேரி பீனிக்ஸ் மால் பெண் கொரோனாவில் இருந்து மீண்டார் …!

Penbugs

வெள்ளை மாளிகையால் பின்தொடரப்படும் ஒரே உலகத்தலைவர் பிரதமர் மோடி

Penbugs

வெளிநாடுகளில் இருந்து இந்தியா வருவோருக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள்: மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவிப்பு

Kesavan Madumathy

வெல்ல முடியாத நோய்த் தொற்றல்ல கரோனா: வேலூரில் குணமடைந்த இருவரின் அனுபவம்

Penbugs

வீட்டிலேயே, எளிமையாக நடைபெற்ற கேரள முதல்வர் பினராயி விஜயன் மகள் திருமணம்!

Kesavan Madumathy

வீட்டிலேயே பேட்டிங் பயிற்சி செய்யும் – ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித்

Penbugs

விளையாட்டு மைதானங்களை திறக்க வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு – தமிழக அரசு

Penbugs

விநாயகர் சிலைகளை பொது இடங்களில் வைத்து வழிபட அனுமதி இல்லை – தமிழக அரசு

Kesavan Madumathy

விநாயகர் சதுர்த்தி விழாவை பொதுமக்கள் வீட்டில் இருந்தபடியே கொண்டாட வேண்டும் – தமிழக அரசு

Penbugs

Leave a Comment