பொதுநல வழக்குகள் மூலம் பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு கண்ட சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி மறைவு .
அவருக்கு வயது 87.
சமீபத்தில் சட்டமன்ற தேர்தலில் சோழிங்கநல்லூர் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டு இருத்தார்.
இந்த நிலையில் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி உடல்நலக் குறைவால் ஏப்ரல் 4ஆம் தேதி சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு சிறுநீரகப் பிரச்சினை இருந்த நிலையில் உடல்நிலை மோசமானதால் ஐசியூவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இன்று சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.