Penbugs

Tag : Andhra Pradesh

Editorial NewsInspiring

டி.எஸ்.பியாக பொறுப்பேற்ற தன் மகளுக்கு சல்யூட் அடித்த காவல் ஆய்வாளர் தந்தை!

Penbugs
ஆந்திராவில் டிஎஸ்பியான தனது மகளுக்கு காவல் ஆய்வாளரான தந்தை சல்யூட் அடிக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆந்திர அரசின் காவல்துறையில் காவல் ஆய்வாளராக ஒய் ஷியாம் சுந்தர் என்பவர் பணியாற்றி வருகிறார். இவரது...
Coronavirus

கொரோனா வார்டில் தீ : ஆந்திராவில் சோகம்

Penbugs
ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் கொரோனா நோயாளிகள் தங்கவைக்கப்பட்டிருந்த ஹோட்டலில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்தில் ஹோட்டலில் தங்கியிருந்த கொரோனா நோயாளிகளில் 7 பேர் உயிரிழந்ததாக தகவல் முதல் கட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டடுள்ளது. கொரோனா வார்டாக...
CoronavirusEditorial News

இரண்டு மாதங்களுக்குப் பிறகு ஆந்திரத்தில் பேருந்து சேவை தொடக்கம்

Kesavan Madumathy
பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளோடு, ஆந்திர மாநிலத்தில் வியாழக்கிழமை முதல் பேருந்து சேவையை ஆந்திர மாநில சாலைப் போக்குவரத்துக் கழகம் தொடங்கி உள்ளது. கரோனா பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளைத் தவிர்த்து பிற பகுதிகளில் இன்று...