ரகுமானின் பாடல்கள் பற்றி பலரும் பேசலாம் அல்லது பாடல் வெற்றி பெறுவது இயக்குனரின் காட்சியமைப்பு , பாடல் வரிகள் வைத்தும் மதிப்பிட முடியும் ஆனால் பின்னணி இசை முழுக்க முழுக்க இசையமைப்பாளரின் கையில் உள்ளது...
ஆச்சரிய குறிகள் பயன்படுத்தினால் பயன்படுத்திகொண்டே இருக்க வேண்டிய மனிதன் …! இசையின் நாயகனாக பலர் இவரை ரசிக்கலாம் ஆனால் நான் ரசிப்பது ஒரு தனிமனிதனாக ….! தான் சார்ந்த துறையில் மட்டுமில்லாமல் ஒரு மனிதன்...