பெங்களூர் வருபவர்களுக்கு கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம்
பெங்களூரு வருபவர்களுக்கு ஏப்ரல் 1ம் தேதி முதல் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் என்று கர்நாடக அரசு அறிவித்துள்ளது. அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 1600 பேருக்கு மேல் நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை...