தமிழகத்தில் மே 10ம் தேதி அதிகாலை 4 மணி முதல் மே 24ம் தேதி அதிகாலை 4 மணி வரை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மளிகை கடைகள், டீக்கடைகள், இறைச்சி கடைகள் – தினமும்...
சாத்தான்குளம் வழக்கில் கைதான எஸ்எஸ்ஐ பால்துரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். சிறப்பு சார்பு ஆய்வாளர் பால்துரைக்கு வயது 56. இவர் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு கடந்த ஜூலை...
சாத்தான்குளம் ஜெயராஜின் மூத்த மகள் பெர்சிக்கு வருவாய் இளநிலை உதவியாளருக்கான பணி நியமன ஆணையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். சாத்தான்குளத்தில் போலீசாரால் கைது செய்யப்பட்டு காவல் நிலையத்தில் தாக்கப்பட்டதால் உயிரிழந்ததாக கூறப்படும் ஜெயராஜ்...
தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் 5,210 பேர் இன்று டிஸ்சார்ஜ். தமிழகத்தில் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,36,793ஆக அதிகரிப்பு . தமிழ்நாட்டில் இன்று 6472 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை...
சென்னையில் கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 14 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்தது. நாள்தோறும் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், மற்றொரு பக்கம் குணமடைவோர் விகிதம் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. இதனால்,...
As much as 84 people working in Raj Bhavan has been tested coronavirus positive. “As a few persons staying inside Raj Bhavan showed symptoms, testing...
சாத்தான்குளம் இரட்டைக் கொலை வழக்கில், காவலர் முருகனின் ஜாமீன் மனுவை மதுரை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஜெயராஜ்-பென்னிக்ஸ் கொலை வழக்கில், குற்றம் சாட்டப்பட்டுள்ள தலைமை காவலர் முருகன் ஜாமீன் கேட்டு மதுரை முதலாவது கூடுதல்...
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4910 பேர் டிஸ்சார்ஜ் தமிழகத்தில் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,31,583ஆக அதிகரிப்பு தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் இன்று 5849 பேருக்கு கொரோனா உறுதி. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு முதன்முறையாக...