Penbugs

Tag : Chennai corporation

Coronavirus

தமிழகத்தில் இன்று ஒருநாள் கொரோனா பாதிப்பு 12,895

Kesavan Madumathy
தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- தமிழகத்தில் 1,48,308 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 12,895 ஆக உள்ளது....
CoronavirusEditorial News

தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு

Penbugs
தமிழ்நாட்டில் நாளை முதல் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு ஊரடங்கு அமலில் இருக்கும் என்று அரசு தெரிவித்துள்ளது. மேலும்...
Editorial News

சென்னையில் இன்று மெகா தடுப்பூசி முகாம்

Kesavan Madumathy
பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் இன்று (14-ந் தேதி) இரண்டு‌ ஆயிரம் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. இது 8-வது மெகா தடுப்பூசி முகாம் என்பது குறிப்பிடத்தக்கது....
Editorial News

சென்னையில் போக்குவரத்து மாற்றம்

Kesavan Madumathy
சென்னையில் பலத்த காற்றுடன் கனத்த மழை பெய்து வருகிறது. இதனால் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 11 சுரங்கப்பாதை மூடப்பட்டு, 7 சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளின்றி வெளியே வர வேண்டாம்...
Editorial News

Chennai Rains: Contact numbers of monitoring officers

Penbugs
Chennai Corporation has shared the official contact numbers and email ID for the officers appointed for the flood mitigation. North East Monsoon 2021 has started...
Editorial News

Chennai Rains: Chennai Corporation opens relief centres in different zones

Penbugs
Chennai Corporation has opened relief centres in different zones for the people who are in need of shelter. The overnight rains has affected the day...
Coronavirus

தமிழகத்தில் செப்.15 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு- தமிழக அரசு

Kesavan Madumathy
தமிழ்நாட்டில் ஆகஸ்ட் 31-ஆம் தேதியுடன் ஊரடங்கு முடிவடைந்ததை அடுத்து தற்போது செப்டம்பர் 15 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது . இந்த ஊரடங்கில் மேலும் ஒரு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது என்பது...
Coronavirus

ஒரே நாளில் 1.25 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி – சென்னை மாநகராட்சி அறிவிப்பு

Kesavan Madumathy
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 200 வாா்டுகளில் ஒரே நாளில் 1.25 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு உள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. இது குறித்து வெளியிட்ட அறிக்கையில் சென்னையில் நடைபெற்ற சிறப்பு கொரோனா...
Coronavirus

இன்று சென்னையில் 400 முகாம்களில் கொரோனா தடுப்பூசி – சென்னை மாநகராட்சி அறிவிப்பு

Penbugs
பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 200 வார்டுகளில் ஆகஸ்ட் 26ம் தேதி 400 தடுப்பூசி சிறப்பு முகாம்கள் மூலம் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட உள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மாநகராட்சி நிர்வாகம்...
Coronavirus

தமிழகத்தில் பள்ளி, கல்லூரி, திரையரங்குகள் திறக்க அனுமதி : முதல்வர் முக ஸ்டாலின் உத்தரவு

Kesavan Madumathy
தமிழகத்தில் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் 2 வாரங்கள் நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளிட்டிருக்கும் அறிக்கையில், தமிழகத்தில் நடைமுறையிலிருக்கும் ஊரடங்கு 23ஆம் தேதி காலை 6 மணியுடன்...