Chennai Corporation has opened relief centres in different zones for the people who are in need of shelter. The overnight rains has affected the day...
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில் செம்பரம்பாக்கம், புழல் ஏரிகள் திறக்கப்படுகின்றன. செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து – பிற்பகல் 1.30 மணிக்கு உபரி நீர் திறப்பு ஏரியிலிருந்து வினாடிக்கு 500...
தீபாவளியை திருநாளை முன்னிட்டு சென்னை மெட்ரோ ரயில் சேவை இன்றும் (02.11.2021), நாளையும் (03.11.2021) இரவு 12 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மெட்ரோ ரயில் நிவாகம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் தீபாவளி திருநாள் கொண்டாடப்பட...
தீபாவளி வரும் 4ஆம் தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. பலர், ஊருக்கு சென்று வர சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சொந்த ஊருக்கு சென்றவர்கள் தொடர்ச்சியாக 4 நாட்கள் கொண்டாடும் வகையில் தீபாவளிக்கு மறுநாள், வரும்,...
பல ஆண்டுகளாக, ரூ.210 கோடி மதிப்பில், கட்டப்பட்டு வந்த கோயம்பேடு மற்றும் வேளச்சேரி மேம்பாலங்களை, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். இன்று காலை, முதல்வர், வேளச்சேரியில் தரமணி-வேளச்சேரி இணைப்புச் சாலை திறந்து ...
பராமரிப்புப் பணி காரணமாக இன்று காலை 09.00 மணி முதல் மாலை 2.00 மணி வரை சென்னையின் முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது. தாம்பரம் பகுதி: கோவிலம்பாக்கம் – வீராமனி நகர், மணிகண்டன்...
தமிழ்நாட்டில் ஆகஸ்ட் 31-ஆம் தேதியுடன் ஊரடங்கு முடிவடைந்ததை அடுத்து தற்போது செப்டம்பர் 15 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது . இந்த ஊரடங்கில் மேலும் ஒரு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது என்பது...
பராமரிப்புப் பணி காரணமாக சனிக்கிழமை காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை சென்னையின் முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது என மின்சார வாரியம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தாம்பரம் பகுதி:...
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 200 வாா்டுகளில் ஒரே நாளில் 1.25 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு உள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. இது குறித்து வெளியிட்ட அறிக்கையில் சென்னையில் நடைபெற்ற சிறப்பு கொரோனா...