இந்தியாவிலேயே 5,00,000 RT-PCR பரிசோதனைகள் செய்த முதல் மாநகரம் சென்னை
இன்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் செய்தியாளர் சந்தித்தார். அவர் கூறியதாவது இந்தியாவிலேயே அதிக கொரோனா பரிசோதனை செய்த நகரம் சென்னை. சென்னையில் தினசரி சுமார் 15,000 கொரோனா பரிசோதனை நடத்தப்படுகிறது. கொரோனா இறப்பு...