தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் இன்று ஒரே நாளில் 5106 பேர் டிஸ்சார்ஜ் தமிழகத்தில் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,07,416ஆக அதிகரிப்பு தமிழ்நாட்டில் இன்று 4549 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது சென்னையில் மட்டும் இன்று...
இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவர் சவுரவ் கங்குலியின் அண்ணனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதையடுத்து, சவுரவ் கங்குலி தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். கங்குலியின் அண்ணனும் வங்காளக் கிரிக்கெட் சங்கத்தின் இணைச் செயலருமான சினேகாசிஷ் கடந்த சில...
தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் இன்று 4,743 பேர் டிஸ்சார்ஜ் தமிழகத்தில் குணமடைந்தோர் எண்ணிக்கை 97,310ஆக அதிகரிப்பு தமிழகத்தில் மேலும் 4526 பேருக்கு கொரோனா தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 67 பேர் பலி...
இன்று ஒரே நாளில் 3,035 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர் இதுவரை 92,567 பேர் நோய் தொற்றில் இருந்து குணமடைந்தனர் தமிழகத்தில் ஒரே நாளில் 4328 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி தமிழகத்தில் கொரோனா...
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,617 பேர் டிஸ்சார்ஜ் தமிழகத்தில் குணமடைந்தோர் எண்ணிக்கை 89,532ஐ அதிகரிப்பு தமிழ்நாட்டில் இன்று 4244 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது சென்னையில் மட்டும் இன்று 1168 பேருக்கு கொரோனா...
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,591 பேர் டிஸ்சார்ஜ் தமிழகத்தில் குணமடைந்தோர் எண்ணிக்கை 85,915ஐ அதிகரிப்பு தமிழ்நாட்டில் இன்று 3965 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது சென்னையில் மட்டும் இன்று 1185 பேருக்கு கொரோனா...
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக, சென்னை தலைமை செயலகம் இரண்டு நாட்கள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒருபகுதியாக வாரம் தோறும்...
தமிழக அரசு ஊழியர்களுக்கு சிறப்பான பணிக்காக வழங்கப்படும் மதிப்பூதியம் கொரோனா காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அவர்களின் சிறப்பான பணிக்காக பதவியின் அடிப்படையில் மதிப்பூதியம் வழங்கப்பட்டு வருகிறது. மேலும்,...
தமிழகம் முழுவதும் நாளை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. கடந்த திங்கட்கிழமை சென்னை உள்ளிட்ட முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட மாநிலங்களில் தமிழக அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்தது. காலை 6 மணி முதல் மாலை 6...