Penbugs

Tag : covid19

Coronavirus

சென்னையில் நேற்று கொரோனா தொற்றால் உயிரிழப்பு இல்லை

Penbugs
சென்னையில் நீண்ட நாட்களுக்கு பிறகு நேற்று கொரோனா தொற்றால் உயிரிழப்பு இல்லை . தமிழகத்தில் கடந்த 51 நாட்களாக கோவிட் பாதிப்பு குறைந்து வருவது ஆறுதல் தருகிறது. கொரோனா தொற்று உச்சத்தில் இருந்த சென்னையில்...
CoronavirusPolitics

ஜூலை 19 வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு

Penbugs
தமிழகத்தில் ஜூலை 19 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அமல்படுத்துவதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். வட்டங்களிலும் கீழ்க்கண்ட செயல்பாடுகளுக்கு 12-7-2021 முதல் 19-7-2021 காலை 6.00 மணி வரை தொடர்ந்து தடை விதிக்கப்படுகிறது....
Coronavirus

தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு

Kesavan Madumathy
உணவகங்கள், தேநீர் கடைகளில் 50% பேர் அமர்ந்து சாப்பிட அனுமதி மாவட்டங்களுக்கு இடையே பயணிக்க இ பதிவு நடைமுறை ரத்து. தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் 10 மணி முதல் மாலை 8 மணி...
Coronavirus

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூலை 5 வரை நீட்டிப்பு

Penbugs
தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது. இந்நிலையில் வரும் நிலையில் ஏற்கனவே ஜூன் 28ம் தேதி வரை அமல்படுத்தப்பட்ட முழு ஊரடங்கை கூடுதல் தளர்வுகளுடன் மேலும் ஒரு வார காலம்...
Coronavirus

நாளை முதல் சென்னை புறநகர் ரயில்களில் மக்களுக்கு அனுமதி

Kesavan Madumathy
சென்னையில் கொரோனா பொதுமுடக்கம் காரணமாக பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்த நிலையில், நாளை முதல் புறநகர் ரயிலில் கட்டுப்பாடுகளுடன் பொதுமக்கள் பயணம் செய்ய அனுமதி வழங்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. நாளை முதல் புறநகர்...
Coronavirus

சென்னையில் கோவேக்சின் இரண்டாம் தவணை தடுப்பூசி முகாம்

Kesavan Madumathy
சென்னையில் கோவேக்சின் தடுப்பூசி இரண்டாம் தவணை செலுத்திக்கொள்ள இன்றும், நாளையும் சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி நேற்று வெளியிட்ட அறிக்கை: சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில்...
Coronavirus

சென்னையில் 42 நாட்களுக்கு பிறகு மெட்ரோ சேவை

Penbugs
சென்னையில் கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த 42 நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மெட்ரோ சேவை இன்று துவங்கியது. தமிழகத்தில் இன்று முதல் வரும் 28 ஆம் தேதி வரை கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக...
Coronavirus

தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூன் 28ஆம் தேதி வரை நீட்டிப்பு

Kesavan Madumathy
தமிழகத்தில் மூன்று வகையாக மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு, கூடுதல் தளர்வுகளுடன் ஜூன் 28ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு . தொற்று அதிகமுள்ள கோயம்முத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர்,...
Coronavirus

தமிழகத்தில் இன்று 18, 232 பேர் டிஸ்சார்ஜ்

Kesavan Madumathy
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய செய்திக் குறிப்பு : தமிழகத்தில் புதிதாக 8,183 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 24,14,680 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக...