கேரள யானையைப் போல் வெடிவைத்த உணவால் படுகாயமடைந்த பசுமாடு
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் கர்ப்பிணி யானைக்கு வெடிவைத்த அன்னாசி பழத்தை கொடுத்து கொன்ற கொடூர சம்பவத்தைப் போல் இமாச்சலப் பிரதேசத்தில் வெடிவைத்த மாவு உருண்டையை தின்ற மாடு ஒன்று தாடை வெடித்து படுகாயம்...