இந்து கூட்டு குடும்பங்களில் மகள்களுக்கும் சமமான சொத்துரிமை உள்ளது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2005 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9 ஆம் தேதி நடைமுறைக்கு வந்த இந்து சொத்துரிமை திருத்த...
சாத்தான்குளம் வழக்கில் கைதான எஸ்எஸ்ஐ பால்துரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். சிறப்பு சார்பு ஆய்வாளர் பால்துரைக்கு வயது 56. இவர் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு கடந்த ஜூலை...
பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய,திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், இட ஒதுக்கீடு தொடர்பான வழக்கில் நீதிமன்றத் தீர்ப்பை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இது தொடர்பாக ஸ்டாலின் விடுத்துள்ள...
புதிய கல்விக்கொள்கை மறைமுகமாக குலக்கல்வியை கொண்டு வரும் திட்டம் என்று திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய கல்விக்கொள்கை தொடர்பாக திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தலைமையில்...
கொரோனா மரணத்திலும் பொய்க்கணக்கு எழுதப்பட்டுள்ளதாக மு.க.ஸ்டாலின் தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள காணொலி உரையில், நேற்று வரைக்கும் 2,700 பேர் மட்டுமே இறந்துள்ளதாக அரசாங்கம் கூறியது என்றும், ஆனால் இந்த எண்ணிக்கை...
சாத்தான்குளம் இரட்டைக் கொலை வழக்கில், காவலர் முருகனின் ஜாமீன் மனுவை மதுரை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஜெயராஜ்-பென்னிக்ஸ் கொலை வழக்கில், குற்றம் சாட்டப்பட்டுள்ள தலைமை காவலர் முருகன் ஜாமீன் கேட்டு மதுரை முதலாவது கூடுதல்...
Thoothukudi Police has issued notice to Radio Jockey Suchitra to take down her video where she spoke about the custodial death of Jayaraj and Fenix....
தமிழகம் முழுவதும் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்புக்கு தடை விதித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. காவல்துறையினருக்கு உதவுவதற்காக 1993 ஆம் ஆண்டு பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் என்ற காவல்துறை நண்பர்கள் குழு உருவாக்கப்பட்டது. சாத்தான்குளம் தந்தை,...
கொரோனாவில் இருந்து மக்களை காக்க போராடியவர், கொரோனாவாலேயே மறைந்துவிட்டார் என, மறைந்த எம்எல்ஏ ஜெ.அன்பழகன் படத் திறப்பு நிகழ்ச்சியில் நா தழுதழுக்க கண்கள் கலங்கியபடியே திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உருக்கமாகக் குறிப்பிட்டார். மறைந்த திமுக...