தந்தை சொல் மிக்க மந்திரமில்லை!
நாற்பொழுதும் நாழிகை திங்களும்எனை உங்கள் நெஞ்சில் அரவணைத்தீர்கள், பசி என்னும் வார்த்தையைஎன் அகராதியில் கூட நான்பார்க்காமல் இருக்க வழி செய்தீர்கள், எனக்கு உயிர்,உடல்,குணம்,மொழி,செல்வம்,அறிவு என எல்லாமும்சரி வர கொடுத்தீர்கள், உங்கள் கால் வலிக்க மிதிவண்டி...