ஆப்பிள் மற்றும் 13 நிறுவனங்களுக்கு தமிழகத்தில் முதலீடு செய்ய தமிழக முதல்வர் கடிதம்
கொரோனா பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டது, இதுவரை நான்கு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது இதற்குப்பிறகு மே 31 வரை நான்காவது ஊரடங்கு முடிவுக்கு வருகிறது, ஐந்தாவது ஊரடங்கு பரிசீலனையில் இருக்கும் நிலையில்,...