ரெண்டு நண்பர்கள் ஊருக்குள்ள இருக்காங்க அவங்க நட்ப பார்த்து ஊருல இருக்க எல்லோருக்கும் பொறாமை வருது அப்படி ஒரு புரிதலுடன் அவங்க ரெண்டு பேரோட நட்பு சரிவர தண்ணீர் ஊற்றி வளர்த்த செடி போல...
கேரளத்தை பொறுத்தவரை ரொம்ப மாஸான படங்களை விட அவர்களின் வாழ்வியலை சொல்ற மாதிரி படங்கள்தான் அதிகம் . ஏகப்பட்ட நல்ல நடிகர்கள் , நல்ல கதை தேர்வுகள் என எப்பவும் வியக்க வைக்கும் ....