Tholaigirene is a blissfully candid musical that immediately stays with you after just one listening. A song that tries to capture the melancholy and peace...
இசைய வைத்தல் என்பதன் சுருக்கமே “இசை” . மனிதன் மட்டுமில்லாமல் அனைத்து வகையான உயிரினங்களையும் இசைய வைக்கின்ற, பணியவைக்கும் வல்லமை படைத்தது இசை …..! இசைக்கு என்று தனி வடிவம் இல்லை அந்த அந்த...
சில பேர் மேல் மட்டும்தான் அவங்க டிராக் மாறி போகும்போது ரொம்ப உரிமையா திட்ட முடியும் அப்படி அதிகமாக சோசியல் மீடியாவில் திட்டப்பட்டவர் ஜீவி பிரகாஷ் . இசையை விட்டு அவர் நடிப்புக்கு போனது...
என் தலையணை கண்ணீரில் நனைந்தால் ராக தேவன் அங்கு தன் ராகத்தை மீட்டுகிறான் என்று நான் இறந்த பின் என் கல்லறையில் எழுதுங்கள் என்றான் அந்த இசை மொழியின் ரசிகன், ஒரு சின்ன கற்பனை,ஆனா...
திருக்குறள் தெரியும்அது என்ன திரு.குரல். ஆமாங்க.. நம்ம எல்லோருக்குமே பிடிச்ச குரல்ன்னு ஒன்னு இருக்கும் அது கேட்கும்போது அப்படியே உள்ளுக்குள்ளகுட்டி டைனோசார் பறக்கும்..!!(எத்தன நாளைக்கு பட்டாம்பூச்சியே பறக்க விடறது) குழந்தையா இருக்கப்ப அம்மாவின் குரலும்...