நாளை மாலை 4.30 மணிக்கு நாட்டு மக்களிடம் உரையாற்றுகிறார் பிரதமர் நரேந்திர மோடி
இந்தியாவில் கொரோனா பரவ ஆரம்பித்த காலம் முதலே பிரதமர் மோடி அவ்வப்போது நாட்டு மக்களுக்கு உரையாற்றுவதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்நிலையில் பிரதமர் மோடி நாட்டு மக்கள் இடையே நாளை மாலை 4:30 மணிக்கு மீண்டும்...