மதுரையில் நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவி தற்கொலை
மதுரையில் நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவி ஜோதி துர்கா தற்கொலை செய்து கொண்டார். நாளை நீட் தேர்வு நடைபெறவுள்ள நிலையில் மாணவியின் தற்கொலை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாளை நீட் தேர்வு நடைபெறவுள்ள...