திருக்குறளுக்கு புகழாரம் சூட்டிய பிரதமர் மோடி
திருவள்ளுவரின் எழுத்துக்கள், நம்பிக்கையும் ஒளியும் பரப்பிடும் வல்லமை வாய்ந்தவை என பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார். அண்மையில் லடாக் சென்ற பிரதமர் மோடி, இந்திய வீரர்கள் மத்தியில் உரையாற்றியபோது, மறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம்...