கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து, இன்று 3861 பேர் டிஸ்சார்ஜ் இதுவரை நோய் தொற்றில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 1,21,776 ஆக உயர்வு தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4985 பேருக்கு கொரோனா தொற்று...
தமிழகம் முழுவதும் நாளை ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. மருந்துக் கடைகள், மருத்துவமனைகள், பால் விநியோகம் உள்ளிட்ட அத்தியாவசிய பணிகளுக்கு மட்டுமே அனுமதியளிக்கப்பட்டுள்ளது. காய்கறி, மளிகை உள்பட அனைத்துக் கடைகளும் நாளை முழுவதும் அடைக்கப்பட்டிருக்கும்....
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,391 பேர் டிஸ்சார்ஜ் தமிழகத்தில் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,10,807ஆக அதிகரிப்பு தமிழ்நாட்டில் இன்று 4538 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் 4538 பேருக்கு...
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் சமூக தொற்றாக மாறவில்லை என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். ஊரடங்கை மேலும் நீட்டிக்க வாய்ப்பு இல்லை என கருதுவதாகவும், முதலமைச்சர் கூறியுள்ளார். சென்னை கிண்டி...
Chennai: Apollo Speciality Hospitals, Vanagaram was one of the first hospitals in Chennai to step up and treat COVID patients in the private sector. An...
Pakistan Cricket Board grants permission to all-rounder Shoaib Malik to travel to meet his wife, the Tennis legend, Sania Mirza and their son. Malik and...
தமிழ்நாட்டில் இன்று 2141 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது தமிழ்நாட்டில் கொரோனா தொற்று மொத்த பாதிப்பு 52,000ஐ தாண்டியது தமிழ்நாட்டில் இதுவரை கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 52,334ஆக உயர்வு தமிழ்நாட்டில் 2ஆவது ஆளாக தொற்று...
தமிழகத்தில் மேலும் 1843 பேருக்கு கொரோனா தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 1,843 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி ஒரே நாளில் 797 பேர் வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தனர்...
19ந் தேதி அதிகாலை 12 மணி முதல் சென்னையில் முழு ஊரடங்கு – அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் கட்டுப்பாடுகளுடன் அனுமதி திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் சென்னை பெருநகர காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளிலும்...