Penbugs

Tag : strict Lockdown

Coronavirus

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4,707 பேர் டிஸ்சார்ஜ்

Kesavan Madumathy
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4,707 பேர் டிஸ்சார்ஜ் தமிழகத்தில் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,66,956ஆக அதிகரிப்பு தமிழ்நாட்டில் இன்று 6972 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 88 பேர்...
Coronavirus

இன்று ஒரே நாளில் 5723 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,723 பேர் டிஸ்சார்ஜ். தமிழகத்தில் மேலும் 6993 பேருக்கு கொரோனா தொற்று உறுதி. தமிழகத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 220716 ஆக உயர்வு. இன்று ஒரே நாளில் 77...
Coronavirus

கொரோனாவை வென்ற 101 வயது மூதாட்டி

Penbugs
ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், திருப்பதியை சேர்ந்தவர் பாலக்கோரூ மங்கம்மா. 101 வயதான இந்த மூதாட்டிக்கு 10 நாட்களுக்கு முன்பு கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. திருப்பதியில் உள்ள சிம்ஸ் மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு...
Coronavirus

ஆகஸ்டில் விற்பனைக்கு வருகிறது சிப்லாவின் கொரோனா சிகிச்சை மாத்திரை

Penbugs
கொரோனா வைரஸ் பாதிப்புக்கு முன்னணி பார்மா நிறுவனமான சிப்லா நிறுவனம் ஃபேவிபிராவிர் வகை மருந்தை தயாரித்துள்ளது. இது பரவலாக தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நல்ல முடிவுகளைக் கொடுத்திருக்கிறது. இந்த மருந்துக்கு சிப்லென்சா என்று பெயரிட்டுள்ளது. மேலும்...
Coronavirus

Breaking: MP CM Shivraj Singh Chouhan tested COVID19 positive

Penbugs
Madhya Pradesh Chief Minister Shivraj Singh Chouhan has tested positive for coronavirus. The CM took to Twitter to inform it. He also requested those who...
Coronavirus

தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் 6504 பேர் இன்று டிஸ்சார்ஜ்

Penbugs
தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் 6504 பேர் இன்று டிஸ்சார்ஜ் தமிழகத்தில் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,43,297ஆக அதிகரிப்பு தமிழகத்தில் இன்று 6785 பேருக்கு கொரோனா உறுதி தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 88 பேர்...
Coronavirus

கோவாக்சின் தடுப்பூசி போடப்பட்டு சோதனை துவக்கம்

Penbugs
இந்தியாவின் முதலாவது உள்நாட்டு கொரோனா தடுப்பூசியான கோவாக்சின் சோதனையை நடத்த ஐசிஎம்ஆர் தேர்ந்தெடுத்துள்ள 12 நிறுவனங்களில் ஒன்றான டெல்லி எய்ம்சில், ஐந்து பேருக்கு முதற்கட்ட சோதனை இன்று துவக்கப்படுகிறது. டெல்லி எய்ம்சில் ஆரோக்கியமான 100...
Coronavirus

கொரோனா மரணத்தில் பொய்க்கணக்கு எழுதப்பட்டுள்ளதாக மு.க.ஸ்டாலின் கண்டனம்

Penbugs
கொரோனா மரணத்திலும் பொய்க்கணக்கு எழுதப்பட்டுள்ளதாக மு.க.ஸ்டாலின் தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள காணொலி உரையில், நேற்று வரைக்கும் 2,700 பேர் மட்டுமே இறந்துள்ளதாக அரசாங்கம் கூறியது என்றும், ஆனால் இந்த எண்ணிக்கை...
Coronavirus

கல்லூரிகளில் பருவத் தேர்வுகளில் இருந்து விலக்கு

Penbugs
பருவத் தேர்வுகளில் இருந்து விலக்கு – முதலமைச்சர் உத்தரவு..! கல்லூரிகளில் இந்தப் பருவத்திற்கு மட்டும் தேர்வில் இருந்து விலக்கு அளித்து உத்தரவு இந்தப் பருவத்திற்கு மட்டும் தேர்வில் இருந்து விலக்கு அளித்து அடுத்த கல்வி...
Coronavirus

கர்நாடகாவில் பெங்களூரு உள்பட அனைத்து இடங்களிலும் முழு ஊரடங்கு நீக்கம் : எடியூரப்பா

Penbugs
கர்நாடகாவில் தலைநகர் பெங்களூரு உள்பட அனைத்து இடத்திலும் நாளை முதல், முழு ஊரடங்கு நீக்கப்படுவதாக முதலமைச்சர் எடியூரப்பா அறிவித்துள்ளார். இது தொடர்பாக சமூக ஊடகங்கள் மூலம் பேசிய அவர், நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் மட்டும்...