விழுப்புரம் சிறுமி எரித்துக் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளார். மேலும், இச்செயலில் ஈடுபட்டுவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார். இதுகுறித்து முதல்வர் பழனிசாமி தனது...
விழுப்புரம் அருகே இரு தரப்புக்கு இடையிலான முன்விரோதத்தில் 15 வயது சிறுமியை பெட்ரோல் ஊற்றி எரித்ததாக முன்னாள் அதிமுக கவுன்சிலர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிறுமதுரையைச் சேர்ந்த ஜெயபால் என்பவரது தம்பி குமார்...