வித்யாசாகர் எனும் சேமிப்பு காதலன்
இளஞ்சூரியனின் கதிர்கள்பூமியில் விழுந்த காலை வேளையில்ரோஜா பூ ஒன்று அந்த தோட்டத்து செடியில்மலர்ந்து இருந்தது, மொட்டுக்கள் விரிந்துபூத்திருந்த ரோஜாப்பூவைஅவள்(பாமா) தலையில் சூடினாள், அதிகாலை குளியல் முடித்து விட்டு80’s பெண்களின் கலாச்சாரமானஜாக்கெட் அணியா சேலையுடன்பெண்களுக்கே உரிமை...