பொறியியல் கல்லூரி மாணவர்கள் அரியரில் தேர்ச்சி பெற்றதாக அறிவித்ததை ஏற்க முடியாது என ஏ.ஐ.சி.டி.இ. அறிவித்துள்ளது என அண்ணா பல்கலைக்கழகம் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழக அரசின் நடவடிக்கையை ஏற்க மறுத்து ஏ.ஐ.சி.டி.இ. அண்ணா பல்கலைக்கழகத்துக்கு கடிதம் எழுதியுள்ளது.
ஏ.ஐ.சி.டி.இ. விதிகளை மீறினால் பல்கலைக்கழக அங்கீகாரத்துக்கு சிக்கல் ஏற்படும் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.