நடிகர் கமல்ஹாசன் அவர்கள் கட்சி துவங்குவதற்கு முன்னும் சரி தற்போதும் சரி ஆளுங்கட்சிக்கு எதிராக தொடர்ந்து விமர்சனம் வைத்தவாறு உள்ளார்.
இன்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவரான கமல்ஹாசன் தன் டிவிட்டர் பதிவில் ஆளும் அதிமுகவிறக்கு எதிராக பலமான கேள்விகளை எழுப்பியுள்ளார் …!
முதல் பதிவில்
அண்டை மாநிலங்கள் சில COVID19உடன் போராட தனியார்,இளைஞர்,ஓய்வு பெற்ற மருத்துவர் எனப்பலரின் உதவியை நாடிப்பெறுகின்றனர். என் அரசு ஏழைக்கு உதவுபவன் கையைத்தட்டிவிடுகிறது. வேலைதெரிந்த நம் ஆட்சியரை வேலை செய்ய விடும் அமைச்சர்காள்.This is no time for commission or omission.People are watching என்றும்
அண்டை மாநிலங்கள் சில COVID19உடன் போராட தனியார்,இளைஞர்,ஓய்வு பெற்ற மருத்துவர் எனப்பலரின் உதவியை நாடிப்பெறுகின்றனர். என் அரசு ஏழைக்கு உதவுபவன் கையைத்தட்டிவிடுகிறது. வேலைதெரிந்த நம் ஆட்சியரை வேலை செய்ய விடும் அமைச்சர்காள்.This is no time for commision or omission.People are watching pic.twitter.com/wKegjobyKE
— Kamal Haasan (@ikamalhaasan) April 12, 2020
மற்றொரு பதிவில்
மற்ற மாநிலங்களிள் தன்னித்து முடிவு எடுக்கும்போது தமிழக அரசு மட்டும் மத்திய அரசின் முடிவிற்கு காத்திருப்பது ஏன் என்றும் வினவியுள்ளார் …!
While other state CMs take an autonomous call on lockdown, What are you waiting for, my Honourable CM? Your Master's voice?
My voice is of the People and from them. Wake up sir while you sit, still in your chair.
— Kamal Haasan (@ikamalhaasan) April 12, 2020